Monday, December 22, 2014

யாரென்றது.....

உன்னிடம் கதைக்கும்போது மட்டும்                                                                                       
என் மனம் இன்றும் காய்ந்தசருகுபோலவே
எனைச்சீர்தூக்கி நிறுத்திய
 நின்அளவில்லா அன்பிற்கும்
நம் அர்த்தமில்லா உறவிற்கும்

அடையாளமாய்நித்தியமாய்
 என் நினைவின் நீங்காபடிமமாய்
என்கண்மணியில்
சில நீர்த்திவலை.....

Monday, October 27, 2008

காத்திருப்பு



புதிய நண்பர்களைத் தேடி...
வலைப் பூவைத் துவங்கியுள்ளேன் அன்பு நண்பர்களே...
வாருங்கள்!